Sahih al-Bukhari — Hadith #7563

Grade: صحيح · Reference: كتابُ الْفِتَنِ — بابُ قَوْلِ اللَّهِ تَعَالَى: {وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ

حدَّثني أَحْمَدُ بْنُ إِشْكَابٍ: حدَّثنا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ عُمَارَةَ بْنِالْقَعْقَاعِ، عَنْ أَبِي زُرْعَةَ:عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قالَ: قالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: «كَلِمَتَانِ حَبِيبَتَانِ إِلَى الرَّحْمَنِ، خَفِيفَتَانِ عَلَى اللِّسَانِ، ثَقِيلَتَانِ فِي الْمِيزَانِ: سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ، سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ».

ஹதீஸின் பொருள்

7563 - அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: “இரண்டு வார்த்தைகள் இருக்கின்றன. அவை அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தமானவை. சொல்ல மிகவும் எளிது. ஆனால் மறுமை நாளில் நன்மைகளின் தராசில் மிகவும் கனமாக இருக்கும். அவை: ‘ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி’ (அல்லாஹ் எல்லா குறைகளையும் விட்டும் தூய்மையானவன். எல்லாப் புகழும் அவனுக்கே.) ‘ஸுப்ஹானல்லாஹில் அளீம்’ (மகத்துவம் மிக்க அல்லாஹ் எல்லா குறைகளையும் விட்டும் தூய்மையானவன்.)
ஹதீஸ் விரிவான விளக்கங்கள்
ஹதீஸ் விளக்கம்

விரைவில் சேர்க்கப்படும்.

வார்த்தைக்கு வார்த்தை பொருள்

விரைவில் சேர்க்கப்படும்.

Narrator Notes & Clarifications (தெளிவுகள்)

விரைவில் சேர்க்கப்படும்.

இதே ஹதீஸ் இடம்பெற்றுள்ள மற்ற நூல்கள்

விரைவில் சேர்க்கப்படும்.

Share: WhatsApp Facebook Telegram X
Share: WhatsApp Facebook Telegram X